சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்… ஏற்காடு மலர் கண்காட்சி மேலும் நீட்டிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பிரபலமான சுற்றுலாத்தளமாக இருக்கிறது. இங்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதனால் கோடை மலர் கண்காட்சி ஏற்காட்டில் நடைபெறும். இந்த மலர் கண்காட்சியைக் காண தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள்…

Read more

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து எதிரொலி…. இனி இந்த வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி…!!!

சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு இயக்கப்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் நிலை குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் ஆய்வு மேற்கொள்கிறார். மேலும் இனி ஏற்காட்டிற்கு தகுதி உள்ள வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.…

Read more

ஏற்காடு சுற்றுலா செல்வோருக்கு அரிய வாய்ப்பு… வெறும் 860 ரூபாயில் ஜாலியாக சுற்றிப் பார்க்கலாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அதிகரித்து விட்டதால் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டிருக்கும் நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களின் வசதிக்காக தற்போது புதிய சுற்றுலா…

Read more

ஏற்காடு செல்வோருக்கு சூப்பர் நியூஸ்…. மே-3 ஆவது வாரம் மறக்காம போங்க…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வருடம் தோறும் கோடை…

Read more

Other Story