தோல்வி பயத்தால் 9 பேரை உருவாக்கி இருக்கிறார்கள்… ஏ.சி.சண்முகம் குற்றசாட்டு…!!

தோல்வி பயத்தால் தன்னுடைய பெயரில் 9 வேட்பாளர்களை உருவாக்கி இருக்கிறார்கள் என வேலூர் தொகுதி பாஜக கூட்டணியைச் சேர்ந்த புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். கேவி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் நேற்று பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘என்னுடைய பெயரிலேயே 9…

Read more

தமிழகத்தில் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சி போட்டியிடும் – ஏ.சி சண்முகம் அறிவிப்பு.!!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து புதிய நீதிக்கட்சி போட்டியிடும் என ஏ.சி சண்முகம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சி போட்டியிடும் என ஏ.சி சண்முகம் சென்னையில் பேட்டியளித்துள்ளார். அதிமுகவுக்கு பிரதமர் வேட்பாளர் என யாரும்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. இபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த ஏ.சி.சண்முகம்…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

Other Story