செம ஷாக்…! பைக்கில் செல்லும்போது வெடித்து சிதறிய செல்போன்… வாலிபர் துடிதுடித்து பலி… ஒருவர் படுகாயம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி என்ற பகுதியில் ராஜா என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்த சிதறியது. இதில் ஏற்பட்ட கோர விபத்தில் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

“கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார்”…. கோர விபத்தில் 2 பேர் பரிதாப பலி… ஒருவர் படுகாயம்…!!!

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி (52) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் விஜயலட்சுமியின் சகோதரர் கண்ணனுடன் சேர்ந்து ஒரு…

Read more

Other Story