80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி அதிக பென்ஷன் கிடைக்கப் போகுது… மத்திய அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

பென்ஷன் வாங்குபவர்களுக்கு மத்திய அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. 80 வயதை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தை அரசு அறிவித்துள்ளது. இதனால் பணவீக்கத்தை சமாளிக்கவும், மருத்துவ செலவுகள் மற்றும் வீட்டு வசதி போன்ற பிற தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும்…

Read more

Other Story