“திருச்செந்தூரில் அமாவாசை பௌர்ணமியில் மட்டும் உள்வாங்கும் கடல்”… மீண்டும் 60 அடி உள்வாங்கியதால் பரபரப்பு…!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். அந்த வகையில் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். இந்நிலையில்…

Read more

கடற்கரையில் சர்பிங் செய்த நபர்… திடீரென வந்த சுறா…. ரத்த வெள்ளத்தில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலுள்ள வார்டன் கடற்கரையில் சர்பிங் செய்யும் போது, 37 வயதான நியூசிலாந்து நபர் ஸ்டீவன் பேய்ன் மீது பயங்கரமான சுறா தாக்குதல் நடத்தி உயிரிழக்கச் செய்துள்ளது. சம்பவம் நடந்த போது, அவரது காதலி உட்பட பலர் கடற்கரையில் இருந்தனர்,…

Read more

“அதை செஞ்சுட்டீங்கன்னா நிச்சயம் நான் நிர்வாணமாக நடப்பேன்”…. பரபரப்பை கிளப்பிய நடிகை ஸ்ரீரெட்டி…!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஸ்ரீ ரெட்டி. இவர் நடிகர்கள் மீது பாலியல் புகார் சுமத்தி மிகவும் பரபரப்பானார். குறிப்பாக நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராக சர்ச்சை கருத்துக்களை அவர் தெரிவித்து வந்த நிலையில் அதற்கு அவருடைய ரசிகர்கள் கண்டனங்களை…

Read more

கடற்கரைக்கு இரவு நேரங்களில் செல்லலாமா….? சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு…!!!

சென்னை திருமங்கலம் பகுதியில் ஜலீல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கடற்கரைக்கு பொதுமக்கள் மாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் செல்கிறார்கள். அப்படி செல்லும்போது இரவு 9:30…

Read more

“நடுவானில் திடீர் கோளாறு”…. கடற்கரையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செடார் கடற்கரை உள்ளது. இங்கு ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று திடீரென அவசரமாக தரையிறங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

அழகான கடல்கள் பட்டியலில் மெரினா…. அதுவும் எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

இந்தியா முழுவதும் பல்வேறு அழகான கடற்கரைகளானது உள்ளது. அதில் 5 கடற்கரைகள் பற்றி நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அதன்படி முதலிடத்தில் இருப்பது கோவாவிலுள்ள பெனிலியம் கடற்கரை. இக்கடற்கரைக்கு இந்தியர்களை விட வெளிநாட்டினர் தான் அதிகம் வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கிறது. இதையடுத்து…

Read more

கடல் அலையில் தோன்றிய முகம்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

இங்கிலாந்து நாட்டில் இயன் ஸ்பரோட் என்ற 41 வயதான நபர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானார். இதிலிருந்து வெளிவருவதற்காக அவர் தன்னை ஒரு புகைப்பட கலைஞராக மாற்றிக் கொண்டார். இதனை அடுத்து…

Read more

OMG: நியூயார்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்…!!!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஹெம்ப்ஸ்டெட்நகரில் லிடோ கடற்கரை அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்து மீட்பு குழுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் திமிங்கலத்தை மீட்டு கடலுக்குள் விடுவதற்காக…

Read more

கடல் சீற்றம்… வீடுகளில் முடங்கிய மீனவர்கள்… வெறிச்சோடிய கடற்கரை பகுதி…!!!!

வேதாரண்யம் பகுதியில் நேற்றைய தினம் கடல் சீற்றமாக ஆறு காட்டுத்துறை, வெள்ள  பள்ளம், புஷ்பவனம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 5,000-ற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களுடைய பைபர் படகு மற்றும் மீன்பிடி…

Read more

Other Story