கட்டை விரலை உணவாகிய நாய்…. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!
தெலுங்கானா மாநிலம் மஞ்சூரியாலா மாவட்டம் சுன்னம்பட்டிவாடா பகுதியில் வசிப்பவர் தல்லாபள்ளி பிரசாத் . இந்நிலையில் சம்பவத்தன்று இவரை தெருநாய் ஒன்று கடிக்க முயன்றுள்ளது. அப்பொழுது தன்னுடைய கைகளால் தடுக்க முயன்றுள்ளார். அப்போது நாய் அவருடைய கட்டைவிரலை கடித்துள்ளது . இதனால் அலறிய…
Read more