“நிறைமாத கர்ப்பிணி”… காதல் மனைவியின் கழுத்தை நெரித்த கணவன்… டாக்டர் சொன்ன தகவல்… பேரதிர்ச்சி..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஒரு பகுதியில் ஞானேஸ்வர் என்ற 27 வயது நபர் வசித்து வருகிறார். இவர் அனுஷா (27) என்பவரை காதலித்து கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இதில் ஞானேஸ்வர் ஒரு ஃபாஸ்ட்…

Read more

“குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்க சென்ற மனைவி”… நடு ரோட்டில் கணவன் செஞ்ச கொடூரம்… போலீஸிடம் பிடித்துக் கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்.!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சந்தேகத்தால் ஒரு கணவன் தன் மனைவியை நடுரோட்டில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 35 வயதுடைய சாரதா என்ற பெண் தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சனிக்கிழமை மாலை…

Read more

“சாப்பாடு கேட்ட கணவன்”.. தாமதமாக கொடுத்த மனைவி… ரத்த வெள்ளத்தில் தாயின் நிலையை பார்த்து கதறிய மகன்… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் விநாயகம் என்ற 72 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு தனலட்சுமி (60) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் விநாயகம் சம்பவ நாளில் இரவு தன்னுடைய மனைவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது…

Read more

குடும்பத் தகராறில் பயங்கரம்… மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்… தலையையும் உடம்பையும் தனியாக வெட்டி… ஐயோ. அலறும் குமரி..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் பகுதியில் மாரிமுத்து (36) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மரிய சந்தியா (30) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் நேற்று திடீரென குடும்பத்தகறாறு ஏற்பட்டது. இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தில்…

Read more

கொடூர கணவன்…. மனைவிக்கு போதை மாத்திரை…. அடுத்தடுத்து திடுக்கிடும் சம்பவம்….!!!

பிரான்சில் டொமினிகியூ (71), கிசெல் (72) என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இன்னிலையில் டொமினிகியூ, தனது மனைவிக்கு போத மாத்திரை மற்றும் தூக்க மாத்திரைக்களை கொடுத்து மயக்கம் அடையச் செய்தார். அதன் பிறகு…

Read more

இரவில் தோழியுடன் தூங்கிய பெண்…. மறுநாள் காலை காத்திருந்த அதிர்ச்சி…. வசமாக சிக்கிய கணவன்… அதிர வைக்கும் கொலை….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கிரண், நவ்யஸ்ரீ(25) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகவே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நவ்யஸ்ரீ தனது தோழியான ஐஸ்வர்யாவிற்கு போன் செய்து தனது திருமண…

Read more

நடத்தையில் சந்தேகம்… கோபத்தில் கணவன் வெறிச்செயல்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான மனைவி… பெரும் அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சுக்கம்பட்டி பகுதியில் சுரேஷ் (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்துமதி (32) என்ற மனைவியும் 12 வயதில் வேல்முருகன் என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்கள் குடும்பத்துடன் அயோத்தி…

Read more

இவ்வளவு நேரம் எங்கே சென்றாய்….? மனைவி தலையில் கட்டையால் ஓங்கி ஒரே போடு…. கோபத்தால் அரங்கேறிய கொடூரம்…!!

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் . கூலி தொழிலாளியான இவருடைய மனைவி குஞ்சு. இந்த நிலையில் ரவிச்சந்திரன் கர்நாடகாவிற்கு கூலி வேலைக்கு சென்று இருந்தார். அவர் நேற்று முன்தினம் மாலை ஆறு மணி அளவில் வீடு திரும்பிய போது வீட்டில் அவருடைய…

Read more

வேறொருவருடன் கள்ளத்தொடர்பு…. கணவர் கண்டித்தும் கேட்காத மனைவி… ஆத்திரத்தில் அரங்கேறிய கொடூரம்… ‌ பெரும் அதிர்ச்சி..!! ‌

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அ. குரும்பூர் கிராமத்தில் வீரமணி (33)-தெய்வானை (28) தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ‌8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கடந்த சில…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… அடித்தே கொன்ற கணவர்… பரிதவிப்பில் 3 குழந்தைகள்…!!!

தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் பகுதியில் ஜெயக்குமார் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகை கார் ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி பொன்மாரி என்ற மனைவியும், உஷா தேவி, உமாதேவி என்ற இரு மகள்களும், தீனா மாடசாமி என்ற…

Read more

பயங்கரம்…! கோபத்தில் மனைவியைக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்… பகீர் சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் ராமச்சந்திரபுரம் கிராமத்தில் அழகு பாண்டி (51) -கூரியம்மாள் (46) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அழகு பாண்டி லாரி ஓட்டுநராக இருக்கும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் மகளுக்கு திருமணமான நிலையில் மகன்…

Read more

நடத்தையில் சந்தேகம்… மனைவியின் பிறப்புறுப்பில் பூட்டு போட்ட கணவர்…. உச்சகட்ட கொடூரம்…!!!

நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்காக புனேவுக்கு குடி பெயர்ந்துள்ளனர். அப்போது மனைவியின் நடத்தையின் மீது கணவனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மனைவியின் பிறப்புறுப்பை பிளேடால் காயப்படுத்தி ஆணியால் துளையிட்டு பூட்டு போட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அவருடைய மனைவி மருத்துவமனையில்…

Read more

Other Story