“சூட்கேசில் கிடந்த பிணம்”… மனைவியை கொடூரமாக கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன்… குடும்பத் தகராறில் இப்படியா…? பரபரப்பு சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ராகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிகிறார். இவருக்கு திருமணம் ஆகி கௌரி அணில் சம்பேகர் என்ற மனைவி இருந்துள்ளார். இதில் ராகேஷ் தற்போது வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறார். இதில்…
Read more