மனைவிக்கு மிரட்டல்… தீ குளிப்பது போன்று நடித்த திரை துறை ஊழியர்…. பரிதாபமாக போன உயிர்…!!!

மதுரை மாவட்டம் அரிசிக்காரத் தெருவில் நீலமேகம்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திரைப்பட விநியோகஸ்தர்களிடம் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் புதிய படங்களை திரையரங்குகளில் வெளியிடும்போது பல்வேறு ஊர்களுக்கு சென்று ரசிகர்களின் கூட்டம், டிக்கெட், வசூல் விவரம் குறித்து தகவலை கேட்டுறியும் ஊழியராக…

Read more

மர்மமுறையில் இறந்த மருமகன்… அதிர்ச்சியில் உயிரை விட்ட மாமியார்…. மன உளைச்சலில் நிறைமாத கர்ப்பிணி..!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அருண்குமார்(24), நாகம்மாள்(21) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இருவீடாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு கடந்த வாரம் வளைகாப்பு நடந்தது. பின்…

Read more

திருமணமான கையோடு திருப்பதிக்கு சென்ற புதுமண தம்பதி…. நொடிப் பொழுதில் பலியான புது மாப்பிள்ளை…. பெரும் அதிர்ச்சி‌‌.‌!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நவீன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் அவர் தனது குடும்பத்துடன்…

Read more

Other Story