மனைவியுடன் தகராறு… ஆத்திரத்தில் குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தந்தை… நீதிமன்றம் அதிரடி…!!

மும்பை உயர்நீதிமன்றம், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறுக்கு பின்னர், தன்னுடைய இரண்டு சிறிய மகன்களை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ் வலுஞ்சே என்பவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.ஜி. அவச்சாட்…

Read more

இரவில் தோழியுடன் தூங்கிய பெண்…. மறுநாள் காலை காத்திருந்த அதிர்ச்சி…. வசமாக சிக்கிய கணவன்… அதிர வைக்கும் கொலை….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கிரண், நவ்யஸ்ரீ(25) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகவே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நவ்யஸ்ரீ தனது தோழியான ஐஸ்வர்யாவிற்கு போன் செய்து தனது திருமண…

Read more

“ரத்தத்தை பார்த்தும் அடங்காத வெறி”…. கணவனின் மார்பில் உட்கார்ந்து… மண்டையை உடைத்த மனைவி… பதற வைக்கும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் என்னும் கிராமத்தில் சத்தியபாலு என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் இதில்…

Read more

“நடத்தையில் சந்தேகம்”… தூங்கும்போது அயன் பாக்சால் சூடு வைத்த கணவர்… அலறி துடித்த மனைவி… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை புரசைவாக்கத்தில் காலிக் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நாசியா (32) என்ற பெண்ணை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நாசியாவின் நடத்தையில்…

Read more

Other Story