மனைவியுடன் தகராறு… ஆத்திரத்தில் குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தந்தை… நீதிமன்றம் அதிரடி…!!
மும்பை உயர்நீதிமன்றம், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறுக்கு பின்னர், தன்னுடைய இரண்டு சிறிய மகன்களை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ் வலுஞ்சே என்பவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.ஜி. அவச்சாட்…
Read more