“என் மனைவியை பிரிஞ்சி வாழ முடியாது” சிக்கிய கடிதம்… 2 குழந்தைகளோடு கணவன் எடுத்த பயங்கர முடிவு…!!

கர்நாடக மாநிலம் தாவங்கேரேயில் தனது மனைவியின் திடீர் மரணத்தை சமாளிக்க முடியாமல் மனதளவில் துயரத்தில் இருந்த 32 வயது உடய் என்பவர், தனது இரு குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உதயின் மனைவி இதயநோயால்…

Read more

டார்ச்சர் செய்த மனைவி.. செல்ஃபி வீடியோ எடுத்து வைத்துவிட்டு கணவர் தற்கொலை… சோகம்…!!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் விஞ்சமுரு மாதவ் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய பெற்றோரின்…

Read more

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி… மனவேதனையில் கணவர் விபரீதம் முடிவு… சிக்கிய உருக்கமான கடிதம்…!

கர்நாடக மாநிலம் துமகூரு அருகே புறநகர் போலீஸ் எல்லைக் உட்பட்ட பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவருடைய மனைவி மாதவி. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.…

Read more

தீராத காதல்… மனைவியுடனே சென்ற கணவர்… கடைசியில் எமனாய் மாறிய சந்தேகம்… அடுத்தடுத்து நடந்த கொடூரம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கலுகுங்விலை பகுதியில் பிரபாகரன் பீம்சிங் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆஷா (34) என்ற மனைவியும், ரியான் பிரபாகரன் (13) என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்களாகும் நிலையில் தன்னுடைய மனைவி மீது…

Read more

செல்போனில் பேசிய கணவர்… திடீர்னு சொன்ன அந்த ஒரு வார்த்தை… கதறி துடித்த மனைவி… பெரும் சோகம்…!!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் அண்ணாதுரை (44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜாஸ்மின் ஜஸ்டினா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் அண்ணாதுரைக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது…

Read more

“இரவில் வாலிபருடன் பேச்சு”…. காதல் மனைவியை கொடூரமாக கொன்று விட்டு கணவரும் தற்கொலை…. பரிதவிக்கும் குழந்தைகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னீர்செல்வம் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார். இவர் சரண்யா (37) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அஜய் (16) என்ற மகனும், அக்ஷிதா (11) என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் சரண்யா…

Read more

வேலைக்கு செல்லாததை கண்டித்த மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை அம்பேத்கர் காலனி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மகேஸ்வரன் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ராமலட்சுமி (24) என்ற மனைவி இருக்கிறார். இதில் கடந்த ஒரு மாத காலமாக மகேஸ்வரன் வேலைக்கு…

Read more

அடக்கடவுளே…! மனைவியை கொன்று விட்டோம் என நினைத்து கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு… செல்போனால் நேர்ந்த விபரீதம்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமது ஷாபுரத்தில் முத்துராமன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுந்தரி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கிறார்கள். இதில் முத்துராமன் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செல்போனில் விளையாடும் பழக்கம் இருந்துள்ளது.…

Read more

“மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை”… கதறும் மகன்… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொங்கு நகர் பகுதியில் மனோகரன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓமன் நாட்டில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி அனிதா (47) என்ற மனைவியும் ராகுல் (24) என்ற மகனும் இருக்கிறார்கள். கடந்த…

Read more

மனைவியின் ரீல்ஸ் மோகம்.. கணவர் எடுத்த திடீர் முடிவு… சோக சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் ஹனூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி குமார் என்பவருடைய மனைவி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். மனைவியின் இந்த செயலை விரும்பாத குமார் ரீல்ஸ் வீடியோ எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று பலமுறை கூறிவந்துள்ளார். இந்த…

Read more

மனைவி கோழிக்கறி சமைக்காததால் கணவன் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி கோழிக்கறி சமைக்காததால் விரட்டியில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பிரேம் நகரில் குடிபோதையில் இருந்த பவன் என்ற நபர் அவரது மனைவியிடம் அடிக்கடி சிக்கன் சமைக்க கேட்டுள்ளார். ஆனால் இதற்கு…

Read more

Other Story