செல்போனால் வந்த வினை…. அக்கறையோடு கண்டித்த தாய்…. தீவிர சிகிச்சை பிரிவில் மகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!
சென்னை ஓட்டேரி பகுதியில் பெண் (37) ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் புரசைவாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இதையடுத்து இவர் எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்…
Read more