காணாமல் போன கணவர்… பதறிப்போன மனைவி…. தீவிரமாக தேடிய போலீசார்… கள்ளக்காதலி வீட்டில் பகீர்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஷாஜி (43) என்பவர் வசித்து வந்தார். இவர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஆடிட்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அதே பகுதியிலுள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஷாஜி தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பு…

Read more

Other Story