நடுரோட்டில் துடிதுடித்து பலியான தந்தை…‌ கதறி அழுத 2 வயது குழந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கனக பிரசாத் (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலதிபர். இவர் நேற்று பால் வாங்குவதற்காக தன்னுடைய 2 வயது மகனை தூக்கிக்கொண்டு பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த வேன் ஒன்று பைக்கின் மீது…

Read more

அம்மா.. நான் சாக மாட்டேன்…. இஸ்ரேலிய போரில் கதறிய 7 வயது குழந்தை….!!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நடந்து வரும் போர் காரணமாக இரண்டு நாட்டு மக்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். சமீபத்தில் இஸ்ரேலிய அதிகாரிகள் போரில் சிக்கிய ஒரு இஸ்ரேலிய குழந்தை தனது தாயுடன் பேசும் வார்த்தைகளை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளனர். அதில், அம்மா…

Read more

Other Story