அம்மா…! ரொம்ப வலிக்குது என்று கதறி துடித்த 5 வயது சிறுமி… மழலை மாறாத குழந்தை கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தாய்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தம்பதியினர் ஒருவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் வீட்டுக்கு அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் யுகேஜி படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று சிறுமி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு…

Read more

கன்னியாகுமரியில் இன்று (ஆக.3) மின்தடை…. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் உபமின் நிலையத்தில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது வழக்கம். அவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின்தடை தொடர்பாக முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது. இதில்…

Read more

ஐயோ…! தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி…. குமரியில் அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் கல்லங்குழி என்னும் பகுதியில் லியோ பிரவீன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மனைவி நிம்மி ஜோஷி. இவர் தனியார்  கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. அதன்பிறகு கணவன் மனைவிக்கு இடையே…

Read more

நீண்ட நேரமாக பூட்டி கிடந்த வீடு…. மயங்கிய நிலையில் கிடந்த பெண்… மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் என்ற பகுதி உள்ளது. இங்கு பேபி (74) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் பல வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தன் மகனுடன் வசித்து வந்தார்‌. இவர் நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

யாரைத்தான் நம்ப முடியும்…? இரவலாக வாங்கிய பைக்கை விற்று சம்பாதித்த வாலிபர்… அதிர்ச்சியில் உரிமையாளர்..!!!

கன்னியாகுமரி மாவட்டம் மாங்கோடு அருகே தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷேக் (23) என்ற மகன் இருக்கிறார். இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் இருசக்கர வாகனத்தை தற்காலிகமாக பெற்றுக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதையடுத்து இவர் சிலரிடம் தற்காலிகமாக வாங்கிய…

Read more

திற்பரப்பு அருவிக்கு போறீங்களா…? 3-ஆவது நாளாக தடை…. முக்கிய அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திற்பரப்பு அருவிக்கு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள். இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கோதை ஆற்றில்…

Read more

Other Story