காசு வேணாம்.. டாஸ்மாக் கடையை மூடுங்க… கதறும் கருணாபுரம் கிராம மக்கள்..!!!
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின்…
Read more