கர்ப்பிணி பெண் மரணம்… சாவுக்கு மருத்துவர்கள் தான் காரணம்…. எரித்த பின் காத்திருந்த அதிர்ச்சி…!!

உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்தின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நவநீத் என்ற கர்ப்பிணி பெண் மாவானாவில் உள்ள ஜே.கே மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து திடீரென அப்பெண் பிரசவத்திற்குப் பிறகு  இறந்தார்.…

Read more

Other Story