ஏழைக்கு அடித்த ஜாக்பாட்…. ஒரே நாளில் லட்சாதிபதியான சுவாரஸ்யம்…. எப்படி தெரியுமா…?

மத்திய பிரதேச மாநிலம் கிருஷ்ணா கல்யாண புரா என்னும் பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஊரின் அருகில் ஏலத்திற்கு வந்த…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் தொடங்கியது வேலை நிறுத்தம்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி உரிமையாளர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 2,500 கல்குவாரிகள், 3,000 கிரஷர்கள் உள்ளன. கடுமையான விதிமுறைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அவர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி இருக்கின்றனர். இதனால் வீட்டு…

Read more

Other Story