தேர்வறையில் துடித்த மாணவர்…. திடீரென நடந்த சோகம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் பகுதியை சேர்ந்தவர் சித்தாந்த் மாஸல். பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த சித்தாந்த் சம்பவத்தன்று தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். தேர்வரையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த சித்தாந்த் திடீரென தனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுவதாக அறையில்…

Read more

குடும்பத்தினர் பற்றி அவதூறு… பெருந்தன்மையாக மன்னித்துவிட்ட வருண் குமார் ஐபிஎஸ்…. ஏன் தெரியுமா….? ஒரே ஒரு காரணம் தான்…!!

திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ். இவருடைய மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக இருக்கிறார். இவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் சமீபகாலமாக அவதூறு கருத்துக்கள் பரவி வருவதால் எக்ஸ் பக்கத்திலிருந்து நானும் என் மனைவியும் தற்காலிகமாக விலகுவதாக…

Read more

தோழிகளுடன் ஜாலியாக பப்பில் நடனமாடிய மாணவர்…. திடீரென மயங்கி விழுந்து மரணம்… சென்னையில் அதிர்ச்சி..!!!

சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முகமது சுகைல் ‌(22) என்பவர் முதலாமாண்டு எம்பிஏ படித்து வந்துள்ளார். இந்த மாணவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பப்புக்கு தன்னுடைய தோழிகளுடன் சென்றுள்ளார். அங்கு அவர் உற்சாகமாக…

Read more

பெரும் அதிர்ச்சி…! கல்லூரி மாணவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்…!!!

மத்திய பிரதேசத்தின் குவாலியரை சேர்ந்த கல்லூரி மாணவரான பிரமோத் குமார் தண்டோடியாவுக்கு ரூ.42 கோடி வங்கி பரிவர்த்தனைக்கு வரி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மும்பை மற்றும் டெல்லியில் இயங்கும் நிறுவனம், தனது பான்…

Read more

Other Story