தமிழகத்தில் 4 மாவட்டங்களில்… இன்று இரவு வரை கள்ளக்கடல் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய மாநில ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி குமரியில் 2.1 மீ, ராமநாதபுரத்தில் 2.3 மீட்டர், தூத்துக்குடி மற்றும் நெல்லையில் 2.2 மீட்டர் உயரம் வரை அலைகள்…

Read more

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கள்ளக்கடல் எச்சரிக்கை…. முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் நான்கு மாவட்ட கடற்கரைகளுக்கான  கள்ளக்கடல் நிகழ்வானது நாளை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய கடல் சார் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், கடலோரே மாவட்டங்களான கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய கடற்கரைகளில்…

Read more

BREAKING: 4 மாவட்டங்களில் கள்ளக்கடல் எச்சரிக்கை…. சற்றுமுன் வந்த அலெர்ட்…!!!

தமிழகத்தில் குமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் இந்திய கடல்சார் தகவல் மையம் கள்ளக்கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் என்பதால் கடற்கரையோரம் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு…

Read more

Other Story