மதுபோதையில் மனைவியிடம் தகராறு…. ஆத்திரத்தில் பெண், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் கொலை…!!!

கள்ளக்குறிச்சியில் உள்ள பகுதியில் தனவேல்(40), அருள்மொழி(33) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி அன்று குடிபோதையில் தன் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து விட்டு…

Read more

கள்ளக்காதல் ஜோடி… மனைவியிடம் தகராறு செய்த குடும்பம்…. பக்கா ஸ்கெட்ச் போட்ட கணவன்…. செம்ம ட்விஸ்ட்….!!!

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் முகேஷ் என்கிற ராமசுப்பிரமணி வசித்து வருகிறார். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து, 2-வது மனைவியான ஷோபனாவுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஷோபனாவின் தோழியான ரம்யா என்பவர் அவ்வப்போது அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

“உல்லாசத்திற்கு இடையூறு”… கள்ளக்காதலனுக்காக பச்சிளம் குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற கொடூர தாய்…. பதை பதைக்க வைக்கும் பயங்கரம்..!!!

பெங்களூரில் நடந்த புதிய சம்பவம் 24 வயதான ஸ்வீட்டியைக் குறித்து. தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்த இவர், கிரகோரி பிரான்சிஸ் என்ற 27 வயது ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார். குழந்தைகளை தன்னுடன் கொண்டு, கள்ளக்காதலனுடன் வெளியேறிய ஸ்வீட்டி, ராம்நகரில்…

Read more

“கணவருடன் 17 நாட்கள் மட்டும் தான்”… காதலனுக்காக செய்யக்கூடாததை செய்யத் துணிந்த பெண்…. பதற வைக்கும் சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தில் கவாலியோரில் சமீபத்தில் சந்தோஷ் பிரஜாபதி என்பவருக்கும் ஒரு பெண்ணிற்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் திருமணத்திற்கு பிறகு 17 நாட்கள் மட்டுமே தன் கணவனுடன் வாழ்ந்துள்ளார். அதன் பிறகு அவரது கணவர் 2 வாரங்கள்  வேலைக்காக வெளியூர்…

Read more

என்னையும் காதலிக்கிற..‌ இன்னொருத்தனுக்கு ஓகே சொல்ற… இதெல்லாம் நியாயமா…? ஆத்திரத்தில் காதலியை கொல்ல துணிந்த காதலன்…!!

பெங்களூரில் உள்ள பகுதியில் சித்து(27) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி தொழிலதிபர் ஹிதேந்திரா குமார்(58) என்பவர், அந்த பெண் திருமணம் செய்து கொள்ள…

Read more

Other Story