கள்ள நோட்டை தயாரிக்க ஆதரவு கொடுத்த விசிக நிர்வாகி…. வலைவீசி தேடி வரும் போலிசார்….!!

கடலூர் மாவட்டம் அதர்நத்தம் என்னும் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சில நபர்கள் இவருடைய விளைநிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன் பின்பு அங்கு தற்காலிக அறை அமைத்து கள்ள…

Read more

பெரும் அதிர்ச்சி..!! ஏடிஎம் மிஷினில் வந்த கள்ள நோட்டுகள்… பதறிய வாடிக்கையாளர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஈரோடு மாவட்டத்தில் ஏடிஎம் மிஷினில் கள்ள நோட்டு செலுத்தப்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈரோடு மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே ஏடிஎம் மெஷின் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஏடிஎம் மிஷினில் கடந்த 2…

Read more

ரூபாய் நோட்டுகளுக்கு தடை…. விரைவில் அமலாகிறது பிளாஸ்டிக் நோட்டுகள்..‌. பாகிஸ்தான் அரசு அதிரடி முடிவு…!!

தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான், தனது கரன்சி தொடர்பாக முக்கிய முடிவை எடுத்துள்ளது. காகித ரூபாய் நோட்டுகளை பாலிமர் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளாக மாற்றும் திட்டமிட்டுள்ளது. இது இந்திய பணமதிப்பு நீக்கத்தின் வெளிப்பாடு. ஆனால் இது சற்று…

Read more

அடப்பாவி…! வீட்டிலேயே கலர் பிரிண்டர் வச்சு…. “ரூ.100, ரூ.200, ரூ‌.500″…. வாலிபரின் தில்லாலங்கடி வேலை…. அதிரடி காட்டிய போலீஸ்…!

பஞ்சாப் மாநிலத்தில் 22 வயதான ஜஸ்கரன் சிங் என்ற ராகன் என்பவர் போலி பணம் தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது. இவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜன் தனது வீட்டிலேயே 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் செய்து வந்துள்ளார்.…

Read more

குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கிற வேலையா இது….? கூண்டோடு தட்டி தூக்கிய போலீஸ்… ஈரோட்டில் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டம் திங்களூர் என்னும் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் காய்கறிகள் உட்பட அனைத்து பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தையில் உள்ள விற்பனையாளர்கள் போலி ரூபாய் நோட்டுகள் வருகிறது என காவல் நிலையத்தில் தகவல்…

Read more

கள்ள நோட்டு புழக்கம் தொடர்பான வழக்கு… தமிழகம் 3-வது இடம்… பெரும் அதிர்ச்சி…!!!!

கள்ள நோட்டு புழக்கம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2021 தேசிய குற்ற பிரிவு ஆவண விவரம் படி கள்ள நோட்டு புழக்கம் அதிகமாக உள்ளவற்றில் மேற்கு…

Read more

Other Story