கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட பெண்… 6 கிலோ கட்டியை அகற்றிய அரசு மருத்துவர்கள்… குவியும் பாராட்டுக்கள்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆனந்தவல்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் வயிற்று வலியை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை…

Read more

பல்லவன் ரயிலில் பிரேக் பழுது… பாதியில் நிறுத்தப்பட்ட ரெயில் சேவை…!!!

காரைக்குடியிலிருந்து சென்னை நோக்கி பயணித்த பல்லவன் விரைவு ரயில், செட்டிநாடு பகுதியில் பிரேக் பழுதின் காரணமாக திடீரென நிறுத்தப்பட்டது. காலை 5:35 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட பல்லவன் ரயில், செட்டிநாடு பகுதியை அடையும் போது பிரேக் சிஸ்டம் திடீரென செயலிழந்தது.…

Read more

தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 5 பேர்… தட்டி தூக்கிய போலீஸ்…!!!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை 3 பேர் ஓட்டி சென்றனர்.  அவர்கள் காவல்துறையினரை பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி…

Read more

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கி ஆணை – முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கம் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக உருவாக்கப்படுகிறது. நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை…

Read more

BREAKING: துப்பாக்கியால் சுட்டு மோதல்…. பெரும் பதற்றம்..!!

காரைக்குடி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி கழனிவாசல் பகுதியில், காரில் வந்தவர்களுக்கும், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையே வாகனத்தை முந்தி செல்வதில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதல் ஆனது. இதில், காரில்…

Read more

இளைஞரை ஓடஓட விரட்டி வெட்டி கொன்ற மர்ம கும்பல்…. பட்டப்பகலில் பயங்கரம்….!!!!!

காரைக்குடியில் பட்டப் பகலில் இளைஞர் ஒருவர் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றிற்காக அவர் காரைக்குடி போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இளைஞரை கொலை…

Read more

“எம்பிஏ பட்டதாரியை கடத்திய தங்க கடத்தல் கும்பல்”…. 3 பேர் கைது‌…. நடந்தது என்ன….? தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை தங்க கடத்தல் கும்பல் மண்ணடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்திருப்பதாக அவருடைய நண்பர் அசாருதீன் வாட்ஸ் அப் குழுக்களில் புகைப்படத்துடன் செய்திகள் அனுப்பினார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட ஹோட்டலை 20 போலீசார்…

Read more

Other Story