கார் கவிழ்ந்து கோர விபத்து… 5 பேர் பலி…. 5 பேர் படுகாயம்…. அதிகாலையிலேயே சோகம்…!!!
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் நகரில் ஓகால்கண்டா கிராமத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதனால் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் அலறி கூச்சல் போட்டனர். உடனே இது…
Read more