செப்பல் மட்டும்‌ தான் டார்கெட்… கையும் களவுமாக சிக்கிய தம்பதி.. வைரலாகும் வீடியோ…!!

ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவர் காலணிகளை திருடுவதற்காக வீடுகள் மற்றும் கோவில்களுக்குள் அடிக்கடி பதுங்கி செல்கின்றார். அங்கு அணிந்து வருபவரின் விலை உயர்ந்த மற்றும் புதிய காலணிகளை இவர் திருடி தனது வீட்டிற்கு கொண்டு செல்கின்றார். அதன்பின்…

Read more

லட்சக்கணக்கில் எகிறிய ராகுல்காந்தி தைத்த காலணிகளின் மதிப்பு. யாருக்கும் தரமாட்டேன் என கூறும் தொழிலாளி..!!!

ராகுல் காந்தி தைத்த செருப்பு லட்சக்கணக்கில் விலை போவதாக செருப்பு தைக்கும் தொழிலாளி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூருக்கு கடந்த 26 ஆம் தேதி ராகுல் காந்தி சென்றிருந்தார். அப்போது ராம்சேட் என்ற செருப்பு தைக்கும் தொழிலாளியின் கடைக்குச் சென்ற…

Read more

“ராகுல் காந்தி கைப்பட்டது”…. எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த செருப்பை தர மாட்டேன்…. நெகிழ வைத்த தொழிலாளி..!!

காங்கிரஸ் கட்சியின் எம் பி ராகுல் காந்தி கடந்த ஜூலை 26 ஆம் தேதி உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூருக்கு சென்றிருந்தார். அங்கு சாலை ஓரத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி ராம் சேட் என்பவர் தனது தொழிலை ஆர்வமாக செய்து…

Read more

ஒரு தடவை தொட்டா…. திரும்ப தொடவே மாட்டாராம்…. நீட்டா அம்பானியின் சீக்ரெட் லீக்…!!!

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருடைய மனைவி நீட்டா அம்பானி. இவர்களின் மகனுக்கு சமீபத்தில் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் நீட்டா அம்பானி நகைகள், உடைகளுக்கு தரும் முக்கியத்துவத்தை காலணிக்கும் கொடுப்பவர். கார்சியா, மார்லின் போன்ற…

Read more

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலணி & ஷூ…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலணிகளும், ஆறு…

Read more

தலித் இளைஞரை காலணியை நக்க சொன்ன கொடூரம்…. உ.பியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!

பழங்குடியினர் இளைஞர் ஒருவர் மீது பாஜக பிரமுகர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவமானது நாடு முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்பிறகு அந்த பழங்குடி இளைஞரை வீட்டுக்கே வரவழைத்து அவருடைய கால்களை கழுவி விட்டு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங்…

Read more

உதவியாளர் கையில் காலணி…. சர்ச்சையில் சிக்கிய ஆட்சியர்…. கடும் கண்டனம்…!!!

மாவட்ட ஆட்சியர் தனது காலணியை உதவியாளரை அழைத்து எடுக்கச் சொன்ன சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கூத்தாண்டவர் கோவிலுக்கு  மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் ஜதாவத் சென்றுள்ளார். அப்போது கோவிலுக்குள் செல்வதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தனது காலனியை கழட்டி உதவியாளரை எடுத்துச்செல்லுமாறு…

Read more

ஆம்புலன்ஸில் காலணிகளை ஏற்றிச்சென்ற டிரைவர்… இணையத்தில் வைரலான வீடியோ… அதிரடி நடவடிக்கை…!!!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து தவுசாவுக்கு ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற தவுசா அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் டிரைவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தவுசா அரசு…

Read more

Other Story