இதெல்லாம் தேவையா..? “லைக் வாங்க ஆசைப்பட்டு காலியான கார் ஓட்டுநர்”… என்ன ஆனார் என்றே தெரியல… அதிர்ச்சி வீடியோ..!!

அகமதாபாத்தில் உள்ள சாலையில் ஒருவர் காரை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஸ்டன்ட் செய்வதற்காக தன்னுடைய மொபைல் போனில் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு காரை இயக்கினார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைக்கு அருகிலிருந்த கால்வாயில் விழுந்தது. இந்த விபத்தில்…

Read more

கால்வாயில் மீன் பிடிக்க சென்ற 3 பேர்…. சடலமாக மீட்பு…. பெரும் சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள பகுதியில் லோகேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் விக்ரம், சூரியா ஆகியோர் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது லோகேஷ் நிலைதடுமாறி கால்வாயில் விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர்கள், அண்ணனை காப்பாற்ற…

Read more

கனமழை காரணமாக தெருவில் தேங்கிக்கிடந்த மழைநீர்…. திறந்திருந்த கால்வாயில் விழுந்து உயிரிழந்த பெண்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

மும்பையில், 45 வயதான விமல் அனில் கெய்க்வாட் மேன்ஹோல் விபத்தில் உயிரிழந்தார். கனமழையால் தெருக்களில் தேங்கியிருந்த கழிவுநீரில் தவறி விழுந்துவிட்டார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேன்ஹோல் மூடிகள் திருட்டுச் சம்பவங்களின் காரணமாக, சமீப காலமாக இதுபோன்ற விபத்துகள்…

Read more

பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்…. அடக்கடவுளே இப்படியா நடக்கணும்… வேதனையில் குடும்பத்தினர்…!!

டெல்லியில் பஜன் புரா மாவட்டத்தில் உள்ள பகுதியில் வசிக்கும் ஹரிஷ் பைச்லா(32) என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவர், சாக்கடை கால்வாயின் விளிம்பில் உட்கார்ந்துள்ளார். அப்போது தான் சாக்கடை…

Read more

காணாமல் போன 2 வயது குழந்தை…. அக்கம்பக்கத்தினர் சொன்ன அதிர்ச்சி தகவல்…. வசமாக சிக்கிய தந்தை….!!

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சுலேமான். இவருடைய 2 வயது மகளை நேற்று முன்தினம் காலையிலிருந்து  காணவில்லை  என்று  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையாயினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் அவருடைய 2 குழந்தைகள்…

Read more

Breaking: பி.ஏ.பி., கால்வாயில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பி.ஏ.பி., பாசன கால்வாயில் குளித்த சிறுமிகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கால்வாயில் குளிக்கச் சென்ற திருப்பூரை சேர்ந்த சந்தோஷ், வீணா, ப்ரீத்தா ஆகியோர் வீடு திரும்பவில்லை. இன்று…

Read more

Other Story