தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 5 பேர்… தட்டி தூக்கிய போலீஸ்…!!!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை 3 பேர் ஓட்டி சென்றனர்.  அவர்கள் காவல்துறையினரை பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி…

Read more

பகீர்…! தமிழகத்தில் ரயிலை கவிழ்த்த திட்டம்…. காவல்துறை விசாரணையில் அம்பலம்…!!

கோயம்புத்தூர் சிட்கோ அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்து, தண்டவாளத்தில் வரும் ரயிலை கவிழ்க்க முயன்றதாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களான ராகேஷ் யாதவ், கிஷோர் சவுஹான், பப்லு சவுஹான் ஆகிய மூன்று பேரை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில்…

Read more

Other Story