“காதல் திருமணம் செய்த மகள்”… நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பு… கோபத்தில் திருமண நிகழ்ச்சியில் சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி… பரபரப்பு சம்பவம்..!!!
மராட்டிய மாநிலம் ஷிர்புர் தாலுகா பகுதியில் கிரண் மாங்களே(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற துணை ராணுவ அதிகாரி ஆவார். இவருக்கு திருப்தி(24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் புனே மாவட்டத்தை சேர்ந்த அவினாஷ் என்பவரை காதலித்து வந்த…
Read more