“விளையாட்டு விபரீதமானது”… குடிகார காதலனை திருத்த இளம்பெண் செய்த செயல்… இறுதியில் நடந்த சோகம்….!!!
உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா பகுதியில் ராணி என்ற 38 வயது பெண் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் தர்மேந்திரா குடிப்பழக்கம் காரணமாக உயிரிழந்த நிலையில் ராணி தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே கிஷோர் என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்ட…
Read more