குடும்பத் தகராறில் மனைவிக்கு அரிவாள் வெட்டு… போலீஸ் விசாரணைக்கு பயந்து கணவர் எடுத்த விபரீத முடிவு… மதுரையில் பரபரப்பு…!!!
மதுரை மாவட்டம் செல்லூர் 50 அடி சாலை பகுதியில் சாம்சுதீன் மற்றும் செய்யது அலி பாத்திமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ள நிலையில் சாம்சுதீன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு…
Read more