பொது இடத்தில் குப்பை கொட்டினால்…. ரூ. 1 லட்சம் அபராதம்… மதுரை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உலகனேரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, உத்தங்குடி, பாண்டி கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள காலியிடங்கள், சாலை ஓரங்கள், நீர் நிலைகள், திறந்த வெளி கால்வாய்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்…

Read more

டிக்கெட் விலை ரூ.12,000…. ஆனால் கிடைத்ததோ குப்பைத்தொட்டி தான்… ரயிலின் புகைப்படத்தை பகிர்ந்து பயணி வேதனை…!!

ராஜஸ்தான் ரயில்வே நிலையத்தில் ரயில் பெட்டிகளுக்குள் குப்பைகள் கிடப்பது போன்ற போட்டோ ஒன்றை பயணி ஒருவர் அவரது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ராஜஸ்தானி விரைவு பேருந்தின் பரிதாப நிலை” இன்று தலைப்பில் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பதிவில் அவர் ரயிலில்…

Read more

குப்பைகளை அகற்றும்படி X தளத்தில் கோரிக்கை வைத்த நபர்…. உடனே MP தமிழச்சி தங்கப்பாண்டியன் செய்த செயல்…. இணையத்தில் வைரல்…!!

குப்பைகளை அகற்றும் படி எக்ஸ் தளத்தில் நபர் ஒருவர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் உடனடியாக செங்கல்பட்டு ஆட்சியர் மூலமாக தென் சென்னை எம் பி தமிழச்சி தங்கபாண்டியன் நடவடிக்கை எடுத்துள்ளார். அதாவது செங்கல்பட்டை சேர்ந்த நபர் ஒருவர் சித்தாலப்பாக்கம் என்ற பகுதியில்…

Read more

மலை போல் குப்பை….. கோயிலின் பெயரால் வனத்தை குப்பை காடாக மாற்றுகிறார்கள் – ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கண்டனம்.!!

கோயிலின் பெயரால் வனத்தை குப்பை காடாக மாற்றுகிறார்கள் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி, ஆனந்த வள்ளியம்மன் கோவிலில் 3 நாட்கள் தங்கி நவராத்திரி விழா நடத்த…

Read more

தரையில் கிடந்த குப்பைகளை அகற்றிய பிரபல நடிகர்…. ஒருவேளை அதுக்காக இருக்குமோ?…. நெட்டிசன்கள் கமெண்ட்….!!!!!

இந்தி சினிமாவில் காதலர்களாக வலம் வந்து பிறகு, திருமணம் செய்து கொண்டவர்களில் ஒரு ஜோடி தான் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே. இந்த நிலையில் திரை பிரபலங்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டுவரும் தர்ஷன் யேவலேக்கர்…

Read more

“வந்தே பாரத் ரயிலுக்குள் சிதறி கிடக்கும் குப்பை”… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!!!

பிரதமரின் கனவு திட்டமான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான பெருநகரங்களை இணைக்கும் விதமாக தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவினாஷ் ஹரன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை  பகிர்ந்துள்ளார்.…

Read more

Other Story