திமுக ஆட்சியில் குற்றம் அதிகரிப்பு…. பயம் அச்சம் இல்லை… எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…!!!
சட்டப்பேரவையில் காவல்துறை மீதான மானிய கோரிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். இது குறித்த அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் கொலைகள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் லாக்கப் மரணங்கள், என்கவுண்டர்கள் அதிகரித்து…
Read more