குற்ற வழக்குகளில் மின்னணு ஆதாரங்களை சேகரிக்கும் நடைமுறை… அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!!!
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து தீரன் சின்னமலை, பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் எஸ்.ஆனந்த் வெங்கடேஷ்…
Read more