“5 வயது குழந்தை கடத்தல்”… உஷாரான ஆட்டோ ஓட்டுனர்… வசமாக சிக்கிய வடமாநில வாலிபர்… அதிர வைக்கும் பகீர் சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருநகர் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை. இதன் காரணமாக குழந்தையின் பாட்டி ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு…

Read more

திருமணமாகி 13 வருஷத்துக்கு பிறகு பிறந்த குழந்தை… கேட்டா கொடுக்க மாட்டாங்கன்னு பிளான் போட்டு… பெண் பகீர் வாக்குமூலம்…!!

சென்னை கண்ணகி நகர் பகுதியில் ஆரோக்கியதாஸ், நிஷாந்தி (31) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து குழந்தை பிறந்ததால் குடும்பத்தினர் மிகவும் பத்திரமாக குழந்தையை கவனித்து வந்தனர்.…

Read more

குழந்தைகள் விற்பனை… கடத்தல் கும்பலைக் கூண்டோடு தூக்கிய போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹார்பர் பூங்காவில் சிலர் குழந்தையை விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 5 மாத குழந்தையை 2 பேர் விற்க முயன்றுள்ளனர். இதை பார்த்த காவல்துறையினர்…

Read more

“அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்”… 24 மணி நேரத்தில் மீட்பு…. நடந்தது என்ன…? பதறவைக்கும் சம்பவம்…!!!

சேலத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு பிரசவத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்திருந்தது. இந்த குழந்தையை நேற்று ஒரு பெண் கடத்தி சென்றார். அந்தப் பெண் மாஸ்க் அணிந்திருந்தார். இவர் செவிலியர் என்று கூறி…

Read more

பீகாரில் குழந்தையை கடத்தி கோவையில் ரூ.2.5 லட்சத்திற்கு விற்ற கும்பல்…. தாய், மகள் உட்பட 5 பேரை கைது செய்த போலீசார்…!!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் குமார் மற்றும் அஞ்சலிதேவி தம்பதியினர் கோவையை அடுத்த சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பீகாரில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து விற்பனை செய்வதாக மகேஷ் குமார், அஞ்சலி தேவியை போலீசார்…

Read more

“பச்சிளம் குழந்தையை கடத்தி விற்பனை”….‌ரூ.2 1/2 லட்சத்துக்கு வாங்கிய விவசாயி அதிரடி கைது… பெரும் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் மகேஷ் குமார்-அஞ்சலி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார்கள். இவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரையும் கடந்த சில ‌ தினங்களுக்கு முன்பாக காவல்துறையினர் கைது…

Read more

ஷாக்..! குழந்தையை கடத்தி விற்க முயன்ற கும்பல்… 4 மணி நேரத்தில் இருவரை தட்டி தூக்கிய போலீஸ்…. சென்னை சென்ட்ரலில் அதிர்ச்சி..!!!

சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் நேற்று மதியம் 1:30 மணி அளவில் குழந்தை ஒன்று கடத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் குழந்தையை இருவர் கடத்தியுள்ளனர். நேற்று மதியம் 1.30 மணி அளவில் குழந்தை கடத்தப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணையில்…

Read more

குழந்தை கடத்தல் வதந்தி பரப்புவோர்…. தமிழக காவல்துறை எச்சரிக்கை…!!

குழந்தை கடத்தல் என சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் செம்மடமுத்தூரில் குழந்தையை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்து பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார்…

Read more

தமிழ்நாட்டில் குழந்தை கடத்தல் வதந்தி பரப்பிய 5 பேர் கைது…. காவல்துறை எச்சரிக்கை…!!

சமீபகாலமாக தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என்ற பெயரில் விடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற வீடியோக்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என ‘உண்மை சரிபார்ப்புக் குழு’ கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவது குற்றச் செயலாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.…

Read more

குழந்தை கடத்தப்படுவதாக பரவும் வீடியோ…. அச்சத்தில் பெற்றோர்…. காவல்துறையின் முக்கிய விளக்கம்…!!

தமிழகத்தில் வடசென்னை பகுதியில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகளவு நடப்பதாக பரவும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. இதனால் இந்த செய்தியானது குழந்தைகைளின் பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை பெருநகர காவல்துறை இதுகுறித்தது விளக்கம் அளித்துள்ளது.…

Read more

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பயங்கரவாத தாக்குதல்…. கடத்தப்பட்ட குழந்தையை மீட்க கோரிக்கை…!!!

ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகள் கடத்தி சென்ற குழந்தையின் புகைப்படத்தை இஸ்ரேலிய அரசு ட்விட்டரில் X தளத்தில் பகிர்ந்துள்ளது. இந்நிலையில் குழந்தையின் தந்தை,”அவரது தொட்டில் 5 நாட்களாக காலியாக உள்ளது. அவன் தாய் இல்லாமல் காஸாவில்…

Read more

திருப்பதியில் சென்னை தம்பதியின் 2 வயது குழந்தை கடத்தல்….!! 

திருப்பதி ஆர்டிசி பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது பெற்றோரிடமிருந்து குழந்தை கடத்தப்பட்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த சந்திரசேகர் அவருடைய மனைவி மீனா மற்றும் அவரது இரண்டு வயது மகன் முருகன். ஆகியோர் திருப்பதியில் தரிசனம் செய்வதற்காக கடந்த மூன்று நாட்கள் முன்பு…

Read more

Other Story