திடீரென கேட்ட சத்தம்… லைட்டை போட்ட உரிமையாளர்…. சுவர் ஏறி குதித்த மர்ம நபர்… இரவில் நடந்த திக் திக்….!!

கோவையில் உள்ள ஆவாரம்பாளையம் என்னும் பகுதியில் ராமசாமி என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டுக்கு வெளிப்புறம் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தம் அரை மணி நேரத்திற்கும் மேலாக கேட்டுக் கொண்டிருந்த நிலையில், ராமசாமி வீட்டின்…

Read more

Other Story