“பெண்கள் மட்டும்தான் டார்கெட்”… ஒரே மாதிரியாக நடந்த 9 கொலைகள்…. உ.பியை மிரட்டும் சீரியல் கில்லர்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பரேலி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 13 மாதங்களில் 9 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அவர்கள் கட்டியிருந்த சேலையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதோடு அனைவரது உடல்களும் ஒரே மாதிரியாக கரும்பு தோட்டங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு…

Read more

“200 நாட்களில் 595 படுகொலைகள்”…. லிஸ்ட் போட்ட அதிமுக…. வேடிக்கை பார்க்கும் திமுக…. இபிஎஸ் கடும் சாடல்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து படுகொலைகள் அதிகரித்துவிட்டதாக கூறியுள்ளார். அதன்படி கடந்த 200 நாட்களாக…

Read more

கடந்த ஆண்டைக் காட்டிலும்… இந்தாண்டு கொலைகள் குறைவு…. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தகவல்…!!!!

சென்னையில் நேற்று நடந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சென்னையில் கடந்த வருடத்தின்  முதல் 6 மாதங்களைக் காட்டிலும் இந்த…

Read more

Other Story