கடும் பசியால் வாடும் மக்கள்…. உணவுக்காக யானைகள் உட்பட ‌700-க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை கொல்ல அரசு முடிவு…‌!!!

தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று நமீபியா‌. இந்த நாட்டில் கடந்த அரை  நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவுகிறது. அந்த நாட்டில் பசி மற்றும் பட்டினி அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள். இதன் காரணமாக அந்நாட்டு அரசு ஒரு…

Read more

Other Story