18 நாள் தான் ஆகுது… பெண்ணை பூட்டி வைத்து சித்திரவதை செய்த உரிமையாளர்…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி சக்தி நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தொழில் செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகுமார் ஆன்லைனில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்தார். அதனை பார்த்து ராமநாதபுரத்தைச்…

Read more

ரொம்ப சுயநலம்… சில அரசியல் கட்சி தலைவர்கள் இப்படித்தான் இருக்காங்க… ஈஸ்வரன் கடும் விமர்சனம்..!

கொங்கு நாட்டு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழு கூட்டம் சின்னியம்பாளையத்தில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளரான ஈ.ஆர் ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள மேம்பாலத்தை…

Read more

ஆன்லைன் முதலீடால் மீண்டும் பறிபோன உயிர்…. பெரும் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ராதா கிருஷ்ணன் (49) என்பவர் வசித்து வந்தார். இவர் கெம்பட்டி என்னும் பகுதியில் நகைக்கு பாலிஷ் போடும் கடை ஒன்று வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி பிரேமா (42) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளார்கள். இதனையடுத்து ராதா கிருஷ்ணன்…

Read more

செம ஷாக்…! ஒரே நேரத்தில் இரு மாணவிகள்…. போட்டோ காட்டி மிரட்டல்… 22 வயது மாணவன் போக்சோவில் கைது…!!!

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்ரீதர்ஷன்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் படித்து வருகிறார். இவருக்கும் 21 வயதான கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காலப்போக்கில் காதலாக மாறியது. இவரும் அந்த மாணவியும்…

Read more

யார் செய்த கொடூரம்…. அனாதையாக வீசப்பட்ட 45 நாள் பிஞ்சு குழந்தை உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் 45 நாட்களை ஆன ஆண் குழந்தையை யாரோ வீசி சென்ற நிலையில் அங்கிருந்தவர்கள் ரோஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு குழந்தைகள்…

Read more

தண்ணீர் பிடிப்பதில் தகராறு…. பெண்ணை தாக்கிய 2 பேர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைவாணி(27) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அப்பகுதியில் இருக்கும் பொது குடிநீர் குழாயில் கலைவாணி தண்ணீர் பிடிப்பதற்காக சென்றபோது கலாவதி என்ற பெண் தகராறு செய்துள்ளார்.…

Read more

Other Story