Breaking: கோவில் திருவிழாக்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்…. உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு கோவில் திருவிழாக்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சேலத்தில் ஜாரி கொண்டாலம்பட்டியில் தேர்வுகள் முடியும் வரை…

Read more

“100 வேலை திட்டத்தில் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் அட்டை”…. நூதன முறையில் மோசடி… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் கண்டாதேவி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளில்…

Read more

“குடும்ப சொத்தில் பழங்குடியின பெண்களுக்கும் சம பங்கு உண்டு”… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராமசாமி என்பவருடைய மனைவியும் அவருடைய மகளும் குடும்ப சொத்தில் பங்கு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு எனக்கூறி சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என…

Read more

திமுக முன்னாள் எம்.பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கு…. தம்பியின் ஜாமீன் மனு தள்ளுபடி…. உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

திமுகவின் முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி மகன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் உட்பட 5 பேர்…

Read more

“சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போலி ஆவணங்களுக்கு இழப்பீடு”… விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்….!!!

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 20 கோடி 52 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. போலி ஆவணம் சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை…

Read more

“கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க மனு தாக்கல்”…. ஐகோர்ட் உத்தரவு…!!!

கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என மாணவியின் தாயார் தரப்பில் சென்னை…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்…. தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு…

Read more

“ரூ. 7 கோடி பண பட்டுவாடா”… எஸ்.பி வேலுமணி மீது குற்றச்சாட்டுக்கு வருமானவரித்துறை பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு….!!!

அரசு ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டியின் ஆர்எஸ்எஸ் மைனிங் நிறுவனத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அப்போது தேர்தல் பணிக்காக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு அந்த நிறுவனம் 7…

Read more

BREAKING: வருமானவரி வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தடை…. ஐகோர்ட் உத்தரவு….!!!

வருமானவரி வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் வருமானவரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருமான வரித்துறையினர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனதாக்கல்…

Read more

“கருக்கலைப்பு மையங்கள் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இது கட்டாயம்”…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமி தனக்கு உருவான 25 வார கருவை கலைக்க அனுமதி கொடுக்குமாறு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியின்…

Read more

“இவர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்”…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்….!!!

இந்தியாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் வர வேண்டும் என்பதே பெரும்பாலான மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் விருப்பமாக இருக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருவதோடு பல்வேறு விதமான கோரிக்கைகளையும் அரசுக்கு விடுத்து வருகிறார்கள்.…

Read more

“குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து”…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை போன்ற பொருட்களுக்கு தடை விதித்த உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை… உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள இடைச்செருவாய் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் சாந்தி என்ற ஆசிரியர் தன்னுடைய சக ஆசிரியரான சிவகுமார் என்பவர் ஜாதி பெயரை சொல்லி தன்னை தகாத வார்த்தைகளில் திட்டினார்…

Read more

“பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழில் மந்திரங்கள்”…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் ஜனவரி 27-ஆம் தேதி குடமுழக்கு திருவிழா நடைபெற இருப்பதால், தமிழ் கடவுள்…

Read more

“10% இட ஒதுக்கீடு”…. தமிழக அரசின் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழ்நாடு அரசு காவல்துறையைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்தத் துறையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அரசாணை பிறப்பித்தது. இந்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு காவல்துறையைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அத்துறையில் 10 சதவீதம்…

Read more

தமிழகத்தில் உள்ள கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது…. உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு….!!!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிவகங்கையை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் சிவகங்கை மாவட்டம் சிங்கனம்புணரி தாலுகா மல்லாக்கோட்டையில் சண்டி வீரன் சாமி மற்றும் பெரிய கோட்டை மூத்தையனார் என்ற 2 பிரசித்தி…

Read more

கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி…. 5 முதல் 8-ம் வகுப்பு வரை திறக்க ஐகோர்ட் அனுமதி….!!!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வருடம் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த நிலையில் பள்ளி சூறையாடப்பட்டது. இதனால் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் பள்ளியின் தாளாளர்…

Read more

JUSTIN: குறவன்-குறத்தி பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை…. உயர் நீதிமன்ற கிளை உத்தரவு….!!!

உயர்நீதிமன்ற கிளை குறவன் குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதித்துள்ளது. மேலும் சாதி மற்றும் பழங்குடியினரை அடையாளப்படுத்தும் விதமாக நடனங்கள் எதுவும் இல்லை என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும்…

Read more

Other Story