கொங்கு மண்டல மக்களே…! 47 வருடங்களுக்குப் பிறகு கோவையில் புயல்… மழை வெளுத்து வாங்கும் என வெதர்மேன் ரிப்போர்ட்..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இன்று சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…

Read more

Other Story