நிலத்தகராறில் சகோதரரை கொன்ற வாலிபர்… ராமாயணத்தை சுட்டிக்காட்டி…. தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதி….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் உள்ள பகுதியில் ரகுவீர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனு என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ரகுவீர் சிங்கிற்கும், அவரது சகோதரரான சரண் சிங்குக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இதனால் ரகுவீர் மற்றும் மோனு…

Read more

“எங்க சாவுக்கு இவர் ஒருத்தர் தான் காரணம்”… எழுதி வைத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பீகா காலனி 12ல் நரேந்திர சிங் சௌஹான் (47), சீமா சௌஹான் (42) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஆதித்யா (22) என்ற மகன் இருந்துள்ளார். நரேந்திரன் முனிசிபால் கார்ப்பரேஷன் ஒப்பந்ததாரராகவும், ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவும்…

Read more

தங்கைக்கு நேர்ந்த கொடுமை… பழி உணர்வோடு காத்திருந்த அண்ணன்… 10 வருஷத்துக்கு பிறகு ஜெயில்ல இருந்து வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்…!!

பஞ்சாபில் கடந்த 2015 ம் ஆண்டு ஓம்கார் சிங் என்பவர் மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறகண்டனை விதிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா காலகட்டத்தில் அவரது தண்டனை காலம் முடிந்தது. இதற்கிடையில் அந்த சிறுமியும்…

Read more

Other Story