சப்-இன்ஸ்பெக்டரை உல்லாசத்திற்கு அழைத்த 3 பேர்… அறைக்குள் அரைகுறை ஆடையில் இளம்பெண்… கடைசியில் காத்திருந்த டிவிஸ்ட்..!!
நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் லட்சுமணன். இவர் குற்றங்களை கண்காணிப்பதற்காக நேற்று முன்தினம் நீதிமன்ற சாலையில் காவலர் சீருடை இல்லாமல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது லட்சுமணன் அங்கே தனியாக நின்று கொண்டிருந்ததை…
Read more