சப்-இன்ஸ்பெக்டரை உல்லாசத்திற்கு அழைத்த 3 பேர்… அறைக்குள் அரைகுறை ஆடையில் இளம்பெண்… கடைசியில் காத்திருந்த டிவிஸ்ட்..!!

நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் லட்சுமணன். இவர் குற்றங்களை கண்காணிப்பதற்காக நேற்று முன்தினம் நீதிமன்ற சாலையில் காவலர் சீருடை இல்லாமல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது லட்சுமணன் அங்கே தனியாக நின்று கொண்டிருந்ததை…

Read more

“615 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு காவலர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை”…. பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!!

தமிழக காவல்துறையில் 615 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக சீருடை பணியாளர் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் பணியில் இருக்கும் காவலர்கள், விளையாட்டு வீரர்கள், காவலர்களின் வாரிசுகள் போன்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… சப் – இன்ஸ்பெக்டரின் செயலுக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பலர் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டரை சந்தித்து விட்டு படிக்கட்டில்…

Read more

Other Story