கல்வி நிறுவனங்களின் பெயர்களில் சாதி… நீக்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க மார்ச் 14 வரை இறுதி அவகாசம்…. நீதிமன்றம் உத்தரவு…!!

தென்னிந்திய செங்குத்த மகாஜன சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிகளை நீக்குவது தொடர்பாக விளக்கம் அளிக்க மார்ச் 14ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுக்கு…

Read more

Breaking: கோவில்களுக்கு எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நிர்வாகத்தினருக்கு கீழ் மூன்று கோவில்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் ஒரு கோவிலை மட்டும் தனியாக பிரிக்க வேண்டும் என்று கணேசன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு…

Read more

பெயருக்குப் பின்னால் சாதி போடாததே ஓர் அரசியல்தான் – இயக்குநர் வசந்தபாலன்…!!

வசந்தபாலன் இயக்கத்தில் ‘தலைமை செயலகம்’ இணையத் தொடர் வரும் 17-ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் வசந்தபாலன், நம் பெயருக்குப் பின்னால் சாதி போடாததே…

Read more

சாதி பார்ப்பதால் மாணவர்கள் சாப்பிட வருவதில்லை…. அரசுப்பள்ளியில் அதிர்ச்சி…!!!

தமிழகம் முழுவதும் அரசின் சார்பாக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மகளிர் குழு மூலமாக இரண்டு பேர் பணியமர்த்தப்பட்டு அவர்கள் மாணவர்களுக்கு சமைத்து வழங்குவார்கள். தற்போது இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளியில் பட்டியலின பெண்…

Read more

Other Story