அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு பொய் சொல்லுவது தான் கோழைத்தனம்… திமுகவை விளாசிய அன்புமணி…!!

கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது கோழைத்தனம் என்று கும்பகோணத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பேசினேன்.…

Read more

சாதிவாரி கணக்கெடுப்பு… இந்த மாதத்திற்குள் அது நடத்தப்படும்… அன்புமணி ராமதாஸ்…!!

தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னையில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, சாதிவாரி…

Read more

தன் சாதி தெரியாதவர் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுவதா…? ராகுல் காந்தியை விமர்சித்த அனுராக் தாக்கூர்… ஆதரவு கொடுத்த மோடி…!!!

நாடாளுமன்றத்தில் கடந்த கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தற்போது மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது ராகுல்காந்தி சாதிவாரி…

Read more

‘எல்லாருக்கும் பயம்.” அதை பற்றி பேச ராகுல் காந்திக்கு தகுதியில்லை: சீமான் ஆவேசம்…!!

பிகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் இதேபோன்ற கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேச ராகுல் காந்திக்கு தகுதியில்லை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 10…

Read more

Other Story