அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு பொய் சொல்லுவது தான் கோழைத்தனம்… திமுகவை விளாசிய அன்புமணி…!!
கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது கோழைத்தனம் என்று கும்பகோணத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பேசினேன்.…
Read more