பத்திரம் பதிவு செய்ய மறுத்த அதிகாரி…. ஆத்திரத்தில் பெட்ரோலை எடுத்து ஊழியர்கள் மேல் ஊற்றிய நபர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!
குமரி மாவட்டம் கருங்கல் அருகே சுண்டவிளை பகுதியில் ஜெஸ்டஸ் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரியிடமிருந்து நிலத்தை வாங்கி, அதை பதிவு செய்ய கருங்கல் சார்பதிவாளர் சென்றுள்ளார். ஆனால் சார் பதிவாளர் ஹரிகிருஷ்ணன் பத்திரப்பதிவு செய்யாமல் திரும்பி அனுப்பியுள்ளார்.…
Read more