“சாமி நீ தான் என்னை காப்பாத்தணும்” … பக்தி பரவசத்தோடு அனுமனை வணங்கி விட்டு உண்டியலை உடைத்த திருடன்… மீண்டும் 5 முறை… அதிர்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கட்கிழமை இரவு நேரத்தில் திருடன் ஒருவன் கோவிலுக்குள் நுழைந்தான். அப்போது திருடுவதற்கு முன் அனுமன் சிலையை 5 முறை வணங்கினார். அதன் பிறகு தான் கதவை…

Read more

“பட்ட பகலில் நடுரோட்டில் இவ்வளவு துணிச்சலா”..? ஸ்கூட்டியை நிறுத்தி பெண்ணிடம்… அலறிய கணவன்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தின் காகர் பகுதியில் ஸ்கூட்டியில் கணவனுடன் சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் செயினை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பஞ்சாப் மாநிலம், காகர் பகுதியில் ஒரு பெண் தனது கணவருடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

மலபார் மலைப்பகுதியில் உள்ள டிக்கெட் கவுண்டரில் திருட்டு… கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பை மலபார் மலைப்பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட காட்டுப்பாதையின் டிக்கெட் கவுன்டரில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக சிசிடிவி வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. இந்த வீடியோவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே சென்று, கேஷ் கவுன்டரில் இருந்த விலை…

Read more

பாரில் செல்போன் திருட்டு…. சிசிடிவி காட்சிகள் வைத்து காத்திருந்த வாலிபர்…. மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு…!!!

அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில், ஒரு செல்போன் திருட்டு சம்பவம் நடைபெற்றது. அயனாவரத்தை சேர்ந்த லூர்து நாதன் ஜோசப் (34), உணவு டெலிவரி வேலை செய்து வருபவர், மது அருந்திக் கொண்டிருக்கும் போது ரூ.26,000 மதிப்புள்ள அவரது செல்போனை…

Read more

எப்புட்றா…! சாமிக்கு அபிஷேகம் செய்த கேப்ல ஆட்டைய போட்டுட்டியே …? எப்படில்லாம் ஏமாத்துறாங்க… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேஷ் மாநிலம் கான்பூரில் சிவன்கோயில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலுக்கு ஒரு நபர் தனது ஸ்கூட்டரில் வந்துள்ளார். அதன் பிறகு அங்குள்ள சிவலிங்கத்திற்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து கோவிலின் வெள்ளி மணியை திருட முயற்சித்தார். ஆனால் அவரால் அந்த…

Read more

ஸ்ட்ராங் ரூம்-ன் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு…. பெரும் பரபரப்பு…!!

நீலகிரி தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ஸ்ட்ராங் ரூம்-ன் சிசிடிவி செயலிழந்துள்ளது. ஒரே நேரத்தில் 173 சிசிடிவி கேமராக்கள் 20 நிமிடங்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதீத வெப்பம் காரணமாக…

Read more

Other Story