மோசடி வழக்கு: பிரபல நடிகை ஜெயலட்சுமி புழல் சிறையில் அடைப்பு…!!

சிநேகம் அறக்கட்டளை தொடர்பாக போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ததாக கவிஞர் சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியை சென்னை திருமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதுஅவரிடம்  நடந்த…

Read more

Other Story