பள்ளிக்கூடத்தில் வைத்து குழந்தைகள் கடத்தல்…. பதறிப்போன பெற்றோர்கள்…. விசாரணையில் வெளியான உண்மை…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூரில் பள்ளிகூடத்தில் இருந்து வெளியே வந்த சிறுமி மற்றும் சிறுவன் நேற்று கடத்தப்பட்டதாக தந்தை ஒருவர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அந்த சிறுவர்களின் தாய் அழைத்துச் சென்றது…

Read more

Other Story