வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்….! தமிழகத்தில் செப்‌.1 முதல் சுங்க கட்டணம் உயர்கிறது…!!!

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது. அதன்படி மொத்தம் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர இருக்கிறது. இந்நிலையில் வருடம் தோறும் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில் செப்டம்பர்…

Read more

BREAKING NEWS: தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு…!!!

சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காருக்கு ரூ.60-ல் இருந்து ரூ.70ஆகவும், இலகுரக வாகனத்துக்கு ரூ.105ல் இருந்து ரூ.115ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.205ல் இருந்து ரூ. 250ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்…

Read more

சென்னை: வரும் 31-ஆம் தேதி முதல்…. 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு….!!!!

நாடு முழுவதும் சுமார் 566 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளை பயன்படுத்த நாம் சுங்கக் கட்டணம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு வருடமும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5 -10%…

Read more

Other Story