“அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு”… மே 2-ம் தேதிக்குள்… உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக ஜாமின் கிடைக்காமல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீன்…

Read more

திருப்பதி லட்டு விவகாரம்… “இது அரசியல் போர்க்களமா”…? உச்ச நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு..!!

உச்சநீதிமன்றம், திருப்பதி லட்டு விவகாரத்தில் ஒன்றிய மற்றும் மாநில அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது. இது, திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதம் தொடர்பான முறைகேடுகளை விசாரணை செய்யும் பொருட்டு அமைக்கப்பட்டதாகும். லட்டு பிரசாதம்…

Read more

“கோவிலாக இருந்தாலும் சரி மசூதியாக இருந்தாலும் சரி”…. கண்டிப்பா இடிச்சே ஆகணும்… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

மதக் கட்டடங்கள், கோவில்கள் மற்றும் மசூதிகளை அகற்றுவது தொடர்பான விவாதம் இந்திய அரசியலின் முக்கிய அம்சங்களில் ஒன்று. இந்நிலையில், உச்சநீதிமன்றம் மக்கள் பாதுகாப்பு முதன்மை என்பதைக் கூறியிருக்கிறது. குறிப்பாக, பாஜக ஆட்சி செயல்படும் மாநிலங்களில் சட்டவிரோதமாக இருக்குமாறு தெரிவிக்கப்படும் வீடுகள் புல்டோசர்…

Read more

இன்னும் 4 வாரங்களில்…. பல லட்சம் பேருக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…. ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் மூலமாக ஏராளமானோர் பயன் பெறுகிறார்கள். அந்த வகையில் புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்கு மாநில அரசுகள் ரேஷன் அட்டை வழங்குவது அவசியம். அதன்படி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளிகள் இ-ஷ்ரம்‌ என்ற போர்டலில்…

Read more

கருக்கலைப்புக்கு அனுமதியா…? வயிற்றில் உள்ள சிசுவுக்கும் வாழ்வதற்கு உரிமை உண்டு…. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

திருமணம் ஆகாத 20 வயது இளம்பெண் ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார். இவர் தன்னுடைய 27 வார கருவை கலைக்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் மனு மீதான விசாரணை வந்தது. அப்போது 24…

Read more

“தேர்தலுக்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்”…? அமலாக்கத்துறையிடம் சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி….!!!

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தன்னை மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்தது சட்ட விரோதம் என…

Read more

“உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி”…. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி…!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தற்போது போர் நடைபெற்று வருவதால் உக்ரைனில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் 18000 பேர் நாடு திரும்பினர். இவர்கள் மீண்டும் உக்ரைனுக்கு திரும்ப முடியாத சூழல் இருப்பதால், இந்தியாவில் தங்களுடைய மருத்துவ படிப்பை தொடர அனுமதி…

Read more

அம்பானி குடும்பத்துக்கு Z+ பாதுகாப்பு… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் உச்ச நீதிமன்றத்தில் தங்கள் குடும்பத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும் நிதி ரீதியாகவும் ஆபத்துகள் இருப்பதால் பாதுகாப்பு தர வேண்டும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று…

Read more

“அதானி குழும மோசடி விவகாரத்தை விசாரிக்க தனி குழு”…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குகள் முதலீடு போன்றவற்றில் மோசடி செய்து அரசை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை…

Read more

Other Story