“அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு”… மே 2-ம் தேதிக்குள்… உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!
செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக ஜாமின் கிடைக்காமல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீன்…
Read more